🔺2023 ஆம் ஆண்டுக்கான பாடசாலை மாணவர்களுக்கு தேவையான *சீருடைகள் மார்ச் 20 ஆம் திகதிக்குள் வழங்கப்படும்* என கல்வி அமைச்சர் சுசில் பிரேமஜயந்த தெரிவித்துள்ளார்.
🔺இந்த நாட்டில் பாடசாலை சீருடைக்கான 70% துணித் தேவைகளை சீன அரசாங்கம் பூர்த்தி செய்துள்ளதாகவும், அது தொடர்பான சீருடைத் துணிகள் கூட்டுறவுத் திணைக்களத்தின் ட்ரக் வண்டிகளைப் பயன்படுத்தி அடுத்த சில நாட்களில் விநியோகிக்கப்படும் எனவும் அமைச்சர் தெரிவித்தார்.
🔺2022 ஆம் ஆண்டின் 03 ஆம் பாடசாலை தவணை மார்ச் 24 ஆம் திகதி ஆரம்பமாகும் என்றும் 2023 ஆம் ஆண்டின் முதல் பாடசாலை தவணை மார்ச் 27 ஆம் திகதி ஆரம்பமாகும் என்றும் அமைச்சர் மேலும் தெரிவித்தார்.

0 coment rios: